
இரத்த ஆறு ஓடும் சிரியாவில் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 120 குழந்தைகள் உட்பட 520 பேர் கொல்லபட்டிருக்கிறார்கள்.
2018ன் மாபெரும் துயர சம்பவம்.
* எல்லாம் வளர்ந்துவிட்டது ,
மயிரு வளர்வதற்குக்கூட ஆயிரெத்தெட்டு கண்டுபிடிப்புகள் ,
மனிதநேயம் வளர்வதற்கு ஒன்று கூட இல்லையா??
மனித நேயம் செத்து மடிந்துவிட்டது போலும்!!!
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
2018ன் மாபெரும் துயர சம்பவம்.
* எல்லாம் வளர்ந்துவிட்டது ,
மயிரு வளர்வதற்குக்கூட ஆயிரெத்தெட்டு கண்டுபிடிப்புகள் ,
மனிதநேயம் வளர்வதற்கு ஒன்று கூட இல்லையா??
மனித நேயம் செத்து மடிந்துவிட்டது போலும்!!!
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்